Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
கோல சிலாங்கூர் மே 24- இங்கு கோல சிலாங்கூர் செரி பிரிஸ்தானா குடியிருப்பில் எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கையிருப்பில் இருந்த மாநில அரசின் நிவாரணப் பொருட்களை அதன் பிரதிநிதிகளுடன் நேரில் சென்று ஒப்படைத்ததுடன், தீயின் காரணமாக முக்கிய உடைமைகளை இழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அதைப் பெற்றுத்தரும் நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து செயல்படுத்தவிருப்பதாக கோல சிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் உறுப்பினர் புஷ்பா ராஜன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

மேலும், மக்கள் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட கைரூல் நிஷாம் ஜமில் தேவையான முன்னேற்பாடு களை செய்துள்ளதாக அவர் கூறினார்.

தீயில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தாம் ஆறுதல் கூறியதுடன், மாநில அரசின் நிவாரண உதவிகள் விரைந்து கிடைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட இலாகா அதிகாரிகளுடன் தாம் தொடர்பு கொண்டு தெரிவித்ததாக புஷ்பா ராஜன் அலை ஒளியிடம் கூறினார்.

கோல சிலாங்கூர் மாவட்ட தீயணைப்புப் படை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்து ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.-Alaiolinews


தேர்தல் செய்திகள்
ஜொகூர் மாநில அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை எனக் கூறுவது எந்த அடிப்படையில்? – ஒன் ஹாஃபிஸ் கேள்வி
மாநில செய்திகள்
சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ரஹ்மா மலிவு விலை திட்ட நிகழ்ச்சியில் பாப்பா ராய்டு பங்கேற்பு.
மாநில செய்திகள்
ஊத்தான் மெலிந்தாங் வட்டாரத்தில் புதிய எல் டி கிளினிக் திறப்பு விழா.
மாநில செய்திகள்
21 நாட்கள் பிணவறையில் இருந்த தமிழ்நாட்டு பெண்ணின் உடலுக்கு இறுதிச்சடங்கு
உயர் கல்வி
நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி 2025/2026 களம் 8 – இன் மாபெரும் பரிசளிப்பு விழா - டத்தோ. ஸ்ரீ. எம். சரவணன் வருகை
கோவில் விழாக்கள்
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது
சமூக நிகழ்வுகள்
தமிழ்மொழியும் சமயமும் பேணி காத்திட வேண்டும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு வழயிறுத்தினார்
மாநில செய்திகள்
அப்பிகாசி கித்தா சிலாங்கூர் செப்பாடு பதிவு நடவடிக்கையால் ஏழ்மையில் இருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்படும் . பாப்பா ராய்டு தகவல்.