Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங் மே, 22- நூறாண்டுகள் பழைமையான பந்திங் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் 68 ஆம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா இரத ஊர்வலம் மற்றும் பல் வேறு சிறப்பு வைபவங்களுடன் ஆலய நிர்வாகத்தினரின் ஒருமித்த பேராதரவுடன் 30.5.2026 சனிக்கிழமை காலை 8 மணியளவில் பந்திங் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பால் குட ஊர்வலம் மாரியம்மன் ஆலயம் வரை நடைபெறும் என்று ஆலயத் தலைவர் கே.குமார் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

அதே வேளையில், பாலாபிஷேகத்தைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட உள்ளூர் வெளியூர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
அன்றைய தினம் இரவு 7 மணி தொடக்கம் அம்பிகை அலங்கார ரூபிணியாய் இரதத்தில் அமர்ந்து திருஉலா வந்து தாமான் செரி புத்ரா தோமான் மக்கள் குடியிருப்புப்பகுதி பக்தர்களுக்கு அருட் காட்சி தருவார் என்று குமார் அலை ஒளியிடம் கூறினார். மேலும், 21.5.2026 தொடங்கி 31.5.2026 வரை உபய அன்பர்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் ஆலயத்தில் இடம் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.-Alaiolinews
மாநில செய்திகள்
பிபிபி கட்சியை மீண்டும் தேசிய முன்னணியில் இனைத்து கொண்டது தேசிய முன்னணி தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் பழனிவேல்.
ஆன்மிக சொற்பொழிவுகள்
கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி எழுச்சிக் கூட்டம்- 2026 நான்கு மொழி பேசுபவர் கலந்து கொண்டனர்
மாநில செய்திகள்
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி உடன் சாந்திப்பு
பள்ளி கல்வி
எஸ்.பி.எம் மாணவர்களுக்கு மடிக்கணினி அன்பளிப்பு - டத்தோ மரியதாஸ் கோபாலின் கல்விச் சேவை!
மாநில செய்திகள்
33 வது ஆண்டு பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி..
மாநில செய்திகள்
MIC Eyes Fourth Seat as Johor Polls Loom
மாநில செய்திகள்
ஜொகூர் இந்து கருமகிரியை மையத்திற்கு மாநில முதல்வர் வருகை
மாநில செய்திகள்
Polis Buru Suspek Guna Mazda 6 Dalam Kes Curi Kabel Di Gelugor