Alaioli
க.வீரமோகன்.
ஊத்தான் மெலிந்தாங். ஜூன் 4.ஊத்தான் மெலிந்தாங் சன் மார்க்க பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி பாரதி தமிழ் பள்ளியின் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்றது.திடல் திறன் போட்டியை அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தார் பாரதி தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர் ராஜகோபால்.

பாலர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி கலையரசி பழனிவேல் முன்னிலையில் மொத்தம் 55 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.பயிலும் மாணவர்கள் யாவரும் வருங்கால தமிழ் பள்ளி மாணவர்கள் ஆவர்.இப்பாலர்பள்ளிக்கு பெற்றோர்கள் அனைவரும் நல்ல ஆதரவு வழங்கி வருகின்றனர் என தலைமை ஆசிரியர் திருமதி கலையரசி பழனிவேல் தெரிவித்தார்.


மாநில செய்திகள்
பிபிபி கட்சியை மீண்டும் தேசிய முன்னணியில் இனைத்து கொண்டது தேசிய முன்னணி தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் பழனிவேல்.
ஆன்மிக சொற்பொழிவுகள்
கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி எழுச்சிக் கூட்டம்- 2026 நான்கு மொழி பேசுபவர் கலந்து கொண்டனர்
மாநில செய்திகள்
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி உடன் சாந்திப்பு
பள்ளி கல்வி
எஸ்.பி.எம் மாணவர்களுக்கு மடிக்கணினி அன்பளிப்பு - டத்தோ மரியதாஸ் கோபாலின் கல்விச் சேவை!
மாநில செய்திகள்
33 வது ஆண்டு பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி..
மாநில செய்திகள்
MIC Eyes Fourth Seat as Johor Polls Loom
மாநில செய்திகள்
ஜொகூர் இந்து கருமகிரியை மையத்திற்கு மாநில முதல்வர் வருகை
மாநில செய்திகள்
Polis Buru Suspek Guna Mazda 6 Dalam Kes Curi Kabel Di Gelugor