Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
தஞ்சோங் சிப்பாட் - வரும் ஆகஸ்ட் 2026 இல் சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் ஏற்று நடத்தவிருக்கும் சுக்மா 22 ஆவது விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெற்றுள்ள கபடி போட்டி விளையாட்டுகளில் பங்கேற்க விருக்கும் இந்திய கபடி வீரர்கள் போட்டிகளில் சாதனைப் படைப்பர் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இங்கு, தஞ்சோங் சிப்பாட்டில் அமைந்துள்ள கொம்ளக்ஸ் முகிபா அரங்கில் கபடி 3 ஸ்டார் விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற விளையாட்டுகளை நேரில் பார்வையிட்டு வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கி அவர்களைப் பாராட்டிய அவர் மேற்கண்ட கருத்தை அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி போட்டியில் பங்கேற்றுள்ள விளையாட்டு வீரர்கள் இதன் மூலம் சிலாங்கூர் மாநிலத்திற்கு பெருமை தேடித் தர வேண்டும் என்று தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக பாப்பா ராய்டு அலை ஒளி வாயிலாக தமது வேண்டுகோளை முன் வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கபடி விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர், பள்ளி ஆசிரியர்கள் அழைக்கப் பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.-Alaiolinews


மாநில செய்திகள்
பிபிபி கட்சியை மீண்டும் தேசிய முன்னணியில் இனைத்து கொண்டது தேசிய முன்னணி தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் பழனிவேல்.
ஆன்மிக சொற்பொழிவுகள்
கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி எழுச்சிக் கூட்டம்- 2026 நான்கு மொழி பேசுபவர் கலந்து கொண்டனர்
மாநில செய்திகள்
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி உடன் சாந்திப்பு
பள்ளி கல்வி
எஸ்.பி.எம் மாணவர்களுக்கு மடிக்கணினி அன்பளிப்பு - டத்தோ மரியதாஸ் கோபாலின் கல்விச் சேவை!
மாநில செய்திகள்
33 வது ஆண்டு பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி..
மாநில செய்திகள்
MIC Eyes Fourth Seat as Johor Polls Loom
மாநில செய்திகள்
ஜொகூர் இந்து கருமகிரியை மையத்திற்கு மாநில முதல்வர் வருகை
மாநில செய்திகள்
Polis Buru Suspek Guna Mazda 6 Dalam Kes Curi Kabel Di Gelugor