Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
காஜாங் மே 31. இங்கு, காஜாங் அருகில் உள்ள வெஸ்ட் கண்றி தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் உலு லங்காட் மாவட்ட ரீதியில் மற்ற தமிழ்ப்பள்ளிகளும் பங்கேற்ற செந்தமிழ் விழாவில் நான்காவது முறையாக செமினி தமிழ்ப்பள்ளி முதலிடத்தில் வெற்றி பெற்று வாகை சூடியதாக செமினி தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர் நெடுஞ்செழியன் குப்புசாமி தெரிவித்தார்.

தமிழ் மொழியை முதன்மைப் படுத்திய நிலையில் மொழிக்கு ஒரு விழாவாக எடுத்து நடத்திய நிகழ்ச்சியில் மாணவர்கள் நிகழ்ச்சியில் பலரும் தங்களது திறனை வெளி கொணர்ந்து பரிசும் பாராட்டும் பெற்றதாக அவர் கூறினார். கவிதை ஒப்புவித்தல், திருக்குறள் போட்டி, பேச்சுப் போட்டிகளில் மாணவர்களின் பங்களிப்பு மன நிறைவை அளித்தததாக நெடுஞ் செழியன் தெரிவித்தார். உற்சாகத்தின் ஊடே செந்தமிழ் விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் தமது பாராட்டை அவர் தெரிவித்துக் கொண்டார்.


மாநில செய்திகள்
பிபிபி கட்சியை மீண்டும் தேசிய முன்னணியில் இனைத்து கொண்டது தேசிய முன்னணி தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் பழனிவேல்.
ஆன்மிக சொற்பொழிவுகள்
கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி எழுச்சிக் கூட்டம்- 2026 நான்கு மொழி பேசுபவர் கலந்து கொண்டனர்
மாநில செய்திகள்
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி உடன் சாந்திப்பு
பள்ளி கல்வி
எஸ்.பி.எம் மாணவர்களுக்கு மடிக்கணினி அன்பளிப்பு - டத்தோ மரியதாஸ் கோபாலின் கல்விச் சேவை!
மாநில செய்திகள்
33 வது ஆண்டு பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி..
மாநில செய்திகள்
MIC Eyes Fourth Seat as Johor Polls Loom
மாநில செய்திகள்
ஜொகூர் இந்து கருமகிரியை மையத்திற்கு மாநில முதல்வர் வருகை
மாநில செய்திகள்
Polis Buru Suspek Guna Mazda 6 Dalam Kes Curi Kabel Di Gelugor