Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங், ஏப்ரல் 18 - நாளை 19.4.2026 ஞாயிறு அன்று காலை 7.30. மணி தொடக்கம் மதியம் 1 மணி வரை, பந்திங் தெலுக் பூனுட் சாலையில் எழுந்தருளியுள்ள நூறாண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நாயன்மார் பெருவிழா நடைபெற இறையருள் சித்தம் கூடியுள்ளது.
தலைநகர், சைவத் திருக்கோயில் கலை,கல்வி அறவாரியத்தின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் சிறப்பு சொற்பொழிவு வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருவோருக்கு காலைச் சிற்றுண்டி, மதிய உணவும் வழங்கப்படும். ஸ்ரீ மஞ்சா சைவ சமய மன்றம், நீலாய் சைவ சமய மன்றம், தாமான் செந்தோசா சைவ சமய மன்றம், சிலாங்கூர் சைவ சமய மன்றம் ஆகிய சமய அமைப்புகளின் இணை ஏற்பாட்டில் நிகழ்ச்சி குறித்த நேரத்தில் நடைபெறும் என்று சித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மேலதிக விபரங்களுக்கு.. சிவத்திரு பூபாலன் பூவன்...012 975 7962. சிவத்திரு லாசினி பாரதி தாசன்...014 646 0384. - Alaiolinews
ஜொகூர்
மக்கள் சக்தி ஜொகூர் அமைப்பு உறுதிப்படும் – தேர்தலை நோக்கிய செயல்திட்டம் தீவிரம்
ஜொகூர்
403 பிரச்சினைகள் முன்வைப்பு – தாங்காக் செயல் கூட்டம் மூலம் தீர்வில் வேகம், ஜொகூர் அரசு உறுதி
ஷா ஆலம்
சிலாங்கூர் மாநிலம் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கிப் பீடு நடை போடுகிறது= சிலாங்கூர் எப்எம் 100.9 நேரலையில் பாப்பா ராய்டு புகழாரம்.
பந்திங்
மலர்ந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பந்திங்கில் மே 1 இல் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம்= பாப்பா ராய்டு தகவல்.
பேராக்
நாட்டில் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாக உள்ளது ; பேரா மாநில அரசின் மனிதவள இலாகா டத்தோ சிவநேசன் கூறுகிறார்..!
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் வேலை தேடி வருவோருக்கு ஜோப் கேர் சிலாங்கூர் கை கொடுத்து உதவும்!- பாப்பா ராய்டு அறிவிப்பு
பந்திங்
மக்கள் நலம் கருதி மகளிர் ஆற்றும் சேவை அளப்பரியது= உமா நந்தினி.
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் ஏழ்மை நிலையைத் துடைத்தொழிப்பதில் 0.8 சதவீதம் வறுமைநிலை நடப்பில் உள்ளது!- பாப்பா ராய்டு தகவல்