Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம், ஏப்ரல் 23- மாநில அளவில் வேலை தேடி வரும் இளைஞர்களும் நடுவயதில் இருப்போரும் தாமதம் செய்யாமல் சிலாங்கூர் மாநில அரசின் ஜோப் கேர் சிலாங்கூர் வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்று நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு உரிய வேலைகளில் அமரும்படி மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அறுவுறுத்தியுள்ளார்.
வரும் 25.4.2026 சனிக்கிழமை அன்று காலை 10 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் வேலை வாய்ப்பு கண்காட்சியில் இளையோர் பங்கேற்க வரும்படி அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பெட்டாலிங் ஜெயா, டாமன்சாரா, த குர்வ் முத்தியாரா மண்டபத்தில் குறித்த நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்றும் பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார்.
நேர்முகத் தேர்வுக்கு வரும் இளைஞர்கள் தங்களது கல்விச் சான்றிதழ், மை கார்டு, வேலை தொடர்புடைய பத்திரங்களை உடன் கொண்டு வரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.- Alaiolinews
ஜொகூர்
மக்கள் சக்தி ஜொகூர் அமைப்பு உறுதிப்படும் – தேர்தலை நோக்கிய செயல்திட்டம் தீவிரம்
ஜொகூர்
403 பிரச்சினைகள் முன்வைப்பு – தாங்காக் செயல் கூட்டம் மூலம் தீர்வில் வேகம், ஜொகூர் அரசு உறுதி
ஷா ஆலம்
சிலாங்கூர் மாநிலம் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கிப் பீடு நடை போடுகிறது= சிலாங்கூர் எப்எம் 100.9 நேரலையில் பாப்பா ராய்டு புகழாரம்.
பந்திங்
மலர்ந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பந்திங்கில் மே 1 இல் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம்= பாப்பா ராய்டு தகவல்.
பேராக்
நாட்டில் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாக உள்ளது ; பேரா மாநில அரசின் மனிதவள இலாகா டத்தோ சிவநேசன் கூறுகிறார்..!
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் வேலை தேடி வருவோருக்கு ஜோப் கேர் சிலாங்கூர் கை கொடுத்து உதவும்!- பாப்பா ராய்டு அறிவிப்பு
பந்திங்
மக்கள் நலம் கருதி மகளிர் ஆற்றும் சேவை அளப்பரியது= உமா நந்தினி.
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் ஏழ்மை நிலையைத் துடைத்தொழிப்பதில் 0.8 சதவீதம் வறுமைநிலை நடப்பில் உள்ளது!- பாப்பா ராய்டு தகவல்