Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங். மலர்ந்திருக்கும் சித்திரை மாதத்தில் , சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம் வரும் 1.5.2026 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் இங்கு, பந்திங் நகரை யொட்டி எழுந்தருளியுள்ள நூறாண்டுகள் பழைமையான தாமான் செரி புத்ரா அருள் மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் இருக்கும் கலாசார மண்டபத்தில் சித்திரைப் புத்தாண்டுக் கலை விழா கொண்டாட்டம் தமிழரின் கலை, கலாசாரம் பண்பாடு பாரம்பரியம் போன்ற அம்சங்களுடன் நேர்த்தியாக நடைபெறும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
உள்ளூர் கலைஞர்களின் ஆடல் பாடல் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிகளும் கலை விழாவில் இடம் பெறும் என்று அவர் அலை ஒளியிடம் கூறினார். பந்திங் மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர் நிறைவான ஒத்துழைப்புடன், மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் நல்லாசியுடன் மாநில அரசின் ஏற்பாட்டில் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடந்தேறும் என்று பாப்பா ராய்டு தெரிவித்தார்.
ஜொகூர்
மக்கள் சக்தி ஜொகூர் அமைப்பு உறுதிப்படும் – தேர்தலை நோக்கிய செயல்திட்டம் தீவிரம்
ஜொகூர்
403 பிரச்சினைகள் முன்வைப்பு – தாங்காக் செயல் கூட்டம் மூலம் தீர்வில் வேகம், ஜொகூர் அரசு உறுதி
ஷா ஆலம்
சிலாங்கூர் மாநிலம் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கிப் பீடு நடை போடுகிறது= சிலாங்கூர் எப்எம் 100.9 நேரலையில் பாப்பா ராய்டு புகழாரம்.
பந்திங்
மலர்ந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பந்திங்கில் மே 1 இல் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம்= பாப்பா ராய்டு தகவல்.
பேராக்
நாட்டில் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாக உள்ளது ; பேரா மாநில அரசின் மனிதவள இலாகா டத்தோ சிவநேசன் கூறுகிறார்..!
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் வேலை தேடி வருவோருக்கு ஜோப் கேர் சிலாங்கூர் கை கொடுத்து உதவும்!- பாப்பா ராய்டு அறிவிப்பு
பந்திங்
மக்கள் நலம் கருதி மகளிர் ஆற்றும் சேவை அளப்பரியது= உமா நந்தினி.
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் ஏழ்மை நிலையைத் துடைத்தொழிப்பதில் 0.8 சதவீதம் வறுமைநிலை நடப்பில் உள்ளது!- பாப்பா ராய்டு தகவல்