Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
கோலாலம்பூர், ஏப்ரல் 13- நாளை 14.4.2026 செவ்வாய்க்கிழமை மலரவிருக்கும் பராபவ ஆண்டின் சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.
மலர விருக்கும் புதிய புத்தாண்டில் மக்கள் மத்தியில் நிலவி வரும் பிளவு பிணக்கு வெறுப்பு கசப்புகளை தள்ளி வைத்து புன்னகை மலர அனைவரையும் சகோதரத்துவத்துடன் அரவணைத்து வரவேற்று ஒருமைப்பாட்டில் கால் பதித்து புதிய நம்பிக்கை செயலுடன் அனைவரும் முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என்று அமைச்சர் தமது அன்பு வேண்டுகோளை புத்தாண்டுச் சிந்தனையாகக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.-Alaiolinews
கோலாலம்பூர்
சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம்- கோபிந்த் சிங் டியோ வாழ்த்து
சிலாங்கூர்
சிப்பாங் அனைத்துலக விமான நிலைய வாகன நிறுத்தத்தில் 82 கிலோ கிராம் போதைப் பொருள் பறிமுதல்- டத்தோ ஷஸேலி கஹார்
சிலாங்கூர்
Sindiket dadah antarabangsa cuba seludup syabu, ganja bernilai RM5.45 juta melalui KLIA 1 tumpas
சிலாங்கூர்
12 PATI ditahan oleh APMM dalam Op Ehsan dan Op Khas Tanjung 2 di Klang
கோலாலம்பூர்
Pemandu Perodua Axia langgar lari anggota trafik berjaya dicekup
சிலாங்கூர்
பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் சித்தம் குளிர வைக்கும் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
பேராக்
சுங்கை சிப்புட் மக்கள் சேவை மையத்தின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்..!
சிலாங்கூர்
உலு யாம் சாலை நடுவே விழுந்து கிடந்த மரக் கிளையை அப்புறப்படுத்திய பாப்பா ராய்டு வின் மனித நேய சேவை